தாவரங்களின் விதை உறக்கம் என்பது சாதகமற்ற பருவ மாற்றங்களைத் தாண்டி வருதல் ஆகும்.
சாதகமான சுற்றுச் சூழலில் பல தாவரங்களின் விதைகள் முளைக்கின்றன.
அதே போல சில தாவரங்களின் விதைகளுக்கு சாதகமான சுற்றுச் சூழலான நீர், ஆக்சிஜன் மற்றும் உகந்த வெப்பநிலை முதலியன இல்லாத போது, அந்த சாதகமற்ற சூழலில் அவை முளைப்பது கிடையாது.
அந்த விதைகள் நாட்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் சென்றாலும் அவை சாதகமற்ற பருவ மாற்றங்களை கடந்து சாதகமான சூழல் வரும் வரை முளைப்பதை தாமதம் செய்கின்றன.
Answers & Comments
சாதகமற்ற பருவ மாற்றங்களைத் தாண்டி வருதல்
தாவரங்களின் விதை உறக்கம்