This question is especially
for tamilans
பின்வரும் தமிழ் கவிதையை
எழுதியவர் யார்?
தை மகளே
உன் வருகையால்
தமிழ் மண்ணும்
செழிக்கட்டும் !
.
அச்சுவெல்லப் பொங்கலாய்
அடிக்கரும்பு சுவையாய்
எம் தமிழர் வாழ்வு
எப்போதும் இனிக்கட்டும்!
.
சீறிப் பாயும் காளையெல்லாம்
வீதி வரும் வேளையிது
சிறைபட்ட நம் உரிமையும்
உடைபட்ட காலமிது !
.
தடை தாண்டி நடைபோடும்
தமிழனின் வீரம்
தரணியெங்கும் பரவி நின்று
நம் பெருமை கூறும் !
Answers & Comments
தை மகளே
உன் வருகையால்
தமிழ் மண்ணும்
செழிக்கட்டும் !
அச்சுவெல்லப் பொங்கலாய்
அடிக்கரும்பு சுவையாய்
எம் தமிழர் வாழ்வு
எப்போதும் இனிக்கட்டும்!
சீறிப் பாயும் காளையெல்லாம்
வீதி வரும் வேளையிது
சிறைபட்ட நம் உரிமையும்
உடைபட்ட காலமிது !
தடை தாண்டி நடைபோடும்
தமிழனின் வீரம்
தரணியெங்கும் பரவி நின்று
நம் பெருமை கூறும் !
இந்த கவிதை ☺☺கருப்பசாமி☺☺சார் எழுதியது.
⭐இது ஒரு சூப்பர் கவிதை சார்.⭐
இது உங்களுக்கு உதவுமென நம்புகிறேன்.
HELLO KARRUPASAMY.K SIR
I AM YOUR BIG FAN FROM THE NORTHEAST ❤️