கண்ணி என்பது கண்கள் போலப் பூக்களை வைத்துக் கட்டும் ஒரு மாலை வகை ஆகும். சங்க இலக்கியங்களில் கண்ணி என்னும் சொல் இந்தப் பொருளில் கையாளப்பட்டுள்ள இடங்கள் பல. இரண்டு பூக்களின் காம்புகளை எதிர் எதிராக இணைத்து ஒன்றாக்குவது ஒரு கண்ணி. இந்தக் கண்ணியை இணைந்துள்ளவாறே நாரால் தொடுப்பர்.
கன்னி (கன்னி), அதாவது தூய்மையானது (கன்னியின் மிருகம் மாஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது), இது தமிழ்நாடு தென்னிந்திய சைட்ஹவுண்ட் நாயின் இனமாகும்.[2] அவர்களின் பூர்வீக இனப்பெருக்கம்
Answers & Comments
Verified answer
Answer:
Hiii here's ur answer:)))
Explanation:
கண்ணி என்பது கண்கள் போலப் பூக்களை வைத்துக் கட்டும் ஒரு மாலை வகை ஆகும். சங்க இலக்கியங்களில் கண்ணி என்னும் சொல் இந்தப் பொருளில் கையாளப்பட்டுள்ள இடங்கள் பல. இரண்டு பூக்களின் காம்புகளை எதிர் எதிராக இணைத்து ஒன்றாக்குவது ஒரு கண்ணி. இந்தக் கண்ணியை இணைந்துள்ளவாறே நாரால் தொடுப்பர்.
I am from Kerala :D
கன்னி (கன்னி), அதாவது தூய்மையானது (கன்னியின் மிருகம் மாஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது), இது தமிழ்நாடு தென்னிந்திய சைட்ஹவுண்ட் நாயின் இனமாகும்.[2] அவர்களின் பூர்வீக இனப்பெருக்கம்
நன்றி ...✨✨✨
.