Explanation:
பெயரெச்சம் செய்த, செய்கின்ற, செய்யும் என்னும்
மூன்று வடிவங்களில் அமையும். இவ்வடிவங்களை
‘வாய்பாடுகள்’ என்பர்.
‘செய்த’ என்னும் வாய்பாடு இறந்தகாலம் காட்டும்.
‘செய்கின்ற’ வாய்பாடு நிகழ்காலம் காட்டும். ‘செய்யும்’ வாய்பாடு
எதிர்காலம் காட்டும்.
(எ.கா)செய்த- படித்த சிறுவன்செய்கின்ற- படிக்கின்ற சிறுவன்செய்யும்- படிக்கும் சிறுவன்
இவற்றுள் ‘செய்யும்’ என்னும் வாய்பாடு, தொல்காப்பியர்
காலத்தில் நிகழ்காலத்தைக் குறிப்பதாக இருந்துள்ளது. நன்னூல்
காலம் முதற்கொண்டு எதிர்காலத்தைக் குறி்க்கத் தொடங்கியது.
Copyright © 2024 EHUB.TIPS team's - All rights reserved.
Answers & Comments
Explanation:
பெயரெச்சம் செய்த, செய்கின்ற, செய்யும் என்னும்
மூன்று வடிவங்களில் அமையும். இவ்வடிவங்களை
‘வாய்பாடுகள்’ என்பர்.
‘செய்த’ என்னும் வாய்பாடு இறந்தகாலம் காட்டும்.
‘செய்கின்ற’ வாய்பாடு நிகழ்காலம் காட்டும். ‘செய்யும்’ வாய்பாடு
எதிர்காலம் காட்டும்.
(எ.கா)செய்த- படித்த சிறுவன்செய்கின்ற- படிக்கின்ற சிறுவன்செய்யும்- படிக்கும் சிறுவன்
இவற்றுள் ‘செய்யும்’ என்னும் வாய்பாடு, தொல்காப்பியர்
காலத்தில் நிகழ்காலத்தைக் குறிப்பதாக இருந்துள்ளது. நன்னூல்
காலம் முதற்கொண்டு எதிர்காலத்தைக் குறி்க்கத் தொடங்கியது.