Answer:விதி 1.
இரண்டாம் வேற்றுமை விரியில் (ஒற்று -புள்ளிவைத்தஎழுத்து, இங்கு -ப்-) ஒற்று மிகும் என்பது இலக்கணம்.
பாடலை என்பதில் வரும் ஐ இரண்டாம் வேற்றுமை உருபு ஆகும். எனவே பாடலை+பாடினான் என்ற புணர்ச்சியில் ஒற்று மிகுந்து பாடலைப்பாடினான் எனப் புணர்ந்தது.
விதி 2.
இரண்டாம் வேற்றுமைத்தொகையில் ஒற்றுமிகாது என்பது புணர்ச்சி விதி.
எடுத்துக்காட்டு:
பாடல் பாடினான்,
Explanation:
Answer:
புணர்ச்சி விதிகளை அறிவதன் பயன்களைக் கூறுக.
தமிழ் மொழியைப் பிழையின்றிக் கையாளவும், பாடல் அடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்றவகையில் பிரித்து அறியவும், மொழியின் அமைப்பைப் புரிந்து கொள்ளவும் புணர்ச்சி விதிகள் பெரிதும் பயன்படும்.
Copyright © 2024 EHUB.TIPS team's - All rights reserved.
Answers & Comments
Answer:விதி 1.
இரண்டாம் வேற்றுமை விரியில் (ஒற்று -புள்ளிவைத்தஎழுத்து, இங்கு -ப்-) ஒற்று மிகும் என்பது இலக்கணம்.
பாடலை என்பதில் வரும் ஐ இரண்டாம் வேற்றுமை உருபு ஆகும். எனவே பாடலை+பாடினான் என்ற புணர்ச்சியில் ஒற்று மிகுந்து பாடலைப்பாடினான் எனப் புணர்ந்தது.
விதி 2.
இரண்டாம் வேற்றுமைத்தொகையில் ஒற்றுமிகாது என்பது புணர்ச்சி விதி.
எடுத்துக்காட்டு:
பாடல் பாடினான்,
Explanation:
Answer:
புணர்ச்சி விதிகளை அறிவதன் பயன்களைக் கூறுக.
Answer:
தமிழ் மொழியைப் பிழையின்றிக் கையாளவும், பாடல் அடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்றவகையில் பிரித்து அறியவும், மொழியின் அமைப்பைப் புரிந்து கொள்ளவும் புணர்ச்சி விதிகள் பெரிதும் பயன்படும்.