இடையின மெய் எழுத்துக்களை (ய், ர், ல், வ், ழ்,ள்) தொடர்ந்து குற்றியலுகரம் (கு,சு,டு,து,பு,று) வந்தால் அவை இடைத்தொடர் குற்றியலுகரம் எனப்படும். மெய் எழுத்துக்களில் “வ்” வராது. சு, டு, று ஆகிய மூன்று குற்றியலுகர எழுத்துக்களில் சொற்கள் முடிவடையாது.
Copyright © 2024 EHUB.TIPS team's - All rights reserved.
Answers & Comments
இடையின மெய் எழுத்துக்களை (ய், ர், ல், வ், ழ்,ள்) தொடர்ந்து குற்றியலுகரம் (கு,சு,டு,து,பு,று) வந்தால் அவை இடைத்தொடர் குற்றியலுகரம் எனப்படும். மெய் எழுத்துக்களில் “வ்” வராது. சு, டு, று ஆகிய மூன்று குற்றியலுகர எழுத்துக்களில் சொற்கள் முடிவடையாது.