பின்வரும் பாடலில் அமைந்துள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது! தெய்வ வள்ளுவன் நெய்த குறள் தான் தேசம் உடுத்திய நூலாடை! எதுகை: மோனை: மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வு என்கிற மேலாடை! அன்னை நாட்டின் அமுத சுரபியில் அன்னிய நாடுகள் பசிதீர
எதுகை:
மோனை: