கீழ்க்காணும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி (5)
கல்வி இல்லாத பெண்கள்
களர்நிலம் அந்நிலத்தில்
புல்விளைந் திடலாம் நல்ல
புதல்வர்கள் விளைதல்
இல்லை
கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனி அங்கே
நல்லறிவு உடைய மக்கள்
விளைவது நவில வோநான்
வினாக்கள் :-
1 ) களர்நிலம் என்பதன் பொருள்
அ) விளைநிலம் ஆ) பாறை நிலம் இ) உவர்நிலம்
2 ) இப்பாடலின் ஆசிரியர்
அ)சுரதா ஆ) முடியரசன் இ)பாரதிதாசன்
3 ) கழனி என்பதன் பொருள்
அ)கடல் ஆ)காற்று இ)வயல்
4 ) பாரதி தாசன் பெண்களை எதனுடன் ஒப்பிடுகிறார்?
5 ) பெண்களுக்கு எது அவசியம் என்று பாரதி தாசன் குறிப்பிடுகிறார்?
Answers & Comments
Answer:
a humble request, please don't use regional language
Explanation:
because it is quite difficult to answer