Questions


April 2021 1 48 Report
கீழ்க்காணும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி (5)


கல்வி இல்லாத பெண்கள்
களர்நிலம் அந்நிலத்தில்

புல்விளைந் திடலாம் நல்ல
புதல்வர்கள் விளைதல்

இல்லை
கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனி அங்கே

நல்லறிவு உடைய மக்கள்
விளைவது நவில வோநான்

வினாக்கள் :-


1 ) களர்நிலம் என்பதன் பொருள்

அ) விளைநிலம் ஆ) பாறை நிலம் இ) உவர்நிலம்




2 ) இப்பாடலின் ஆசிரியர்

அ)சுரதா ஆ) முடியரசன் இ)பாரதிதாசன்



3 ) கழனி என்பதன் பொருள்

அ)கடல் ஆ)காற்று இ)வயல்



4 ) பாரதி தாசன் பெண்களை எதனுடன் ஒப்பிடுகிறார்?



5 ) பெண்களுக்கு எது அவசியம் என்று பாரதி தாசன் குறிப்பிடுகிறார்?

Answers & Comments


Add an Answer


Please enter comments
Please enter your name.
Please enter the correct email address.
You must agree before submitting.

Helpful Social

Copyright © 2024 EHUB.TIPS team's - All rights reserved.