மருதம் என்பது பண்டைத் தமிழகத்தில்பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில்ஒன்றாகும்.[1] வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருத நிலத்தலைவர்கள் வேந்தன் மள்ளர் மகிழ்னன் ஊரன் கிழவன் என்றும் வேளாண்மை செய்யும் பொருட்டு வேளாளர் என்றும் அழைக்கப்பட்டனர். மருத நிலத்தின் கடவுள் இந்திரன்
Answers & Comments
Verified answer
Explanation:
மருதம் என்பது பண்டைத் தமிழகத்தில்பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில்ஒன்றாகும்.[1] வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருத நிலத்தலைவர்கள் வேந்தன் மள்ளர் மகிழ்னன் ஊரன் கிழவன் என்றும் வேளாண்மை செய்யும் பொருட்டு வேளாளர் என்றும் அழைக்கப்பட்டனர். மருத நிலத்தின் கடவுள் இந்திரன்
மருத நிலப்பகுதிக்கு அழகு சேர்ப்பன :
அ ) புல்வெளிகள்
ஆ) விலங்கினங்கள்
(இ) நீர் நிலைகள்
ஈ) மரம் செடிகள்
விடை : இ ) நீர் நிலைகள்